Sunday, September 07, 2008

விலங்கு கடவுளர்

இந்தியாவில் கடவுளாக, புனிதமாக் கருத படும் வேறு சில் விலங்கு வடிவங்கள் .
ஐராவதம் --இந்திரனின் வாகனம் வெள்ளை யானை
எருமை எமனின் வாகனம்
காகம் சனி யின் வாகனம்
காளை சிவனின் வாகனம்
நாய பைரவர் வாகனம்
காமதேனு வளத்தின் வடிவம்
மயில் முருகரின் வாகனம்
கருடர் விஷ்ணுவின் வாகனம்
எலி விநாயகரின் வாகனம்
ஆடு அக்னியின் வாகனம்
அன்னம் சரஸ்வதியின் வாகனம்
சிங்கம் துர்காவின் வாகனம்
கிளி காமதேவனின் வாகனம்
இவை கடவுளுடன் சேர்த்தே வழிபட படும் , கடவுளர்களின் வாகனங்கள் .
சில கடவுளுக்கு விலங்குகளின் கொடியும் உண்டு .
சமுதாயத்தில் விலங்குகளுக்கும் சமதர்மம், சமநிலை உண்டு என்பதை உணர்தேவே விலங்குகளும் , விலங்குகளுக்காக சில விழாக்களும் நாம் கடை பிடித்தோம் .காலத்தின் விபரித்தால் , நாம் சில விலங்குகளை , பிராணிகளை ஒழித்து புறக்கணித்து வாழ்தோம் இன்று இயற்கையால் மனித இனம் புறகணிக்க பட்டு வருகிறது. இயற்கையின் சமநிலையை இழந்து விட்டோம் .

விநாயகர் வடிவத்தை பிற கிரகத்தில் இருந்து வந்த , முகத்தில் நீண்ட வாயு கவசம் மாட்டிய ,கவச உடை அணிந்த உருவம் என விவரித்து பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை படித்த நினைவு , "ஓம் ஷக்தி" இதழில் என நினைக்கிறேன் .
அன்புடன் ,ஏ. சுகுமாரன்

No comments: