Sunday, August 03, 2008

தகவல் துறையில் வேலை செய்த ராஜேந்திரன் மறைவு செய்தி

தகவல் துறையில் வேலை செய்த ராஜேந்திரன் மறைவு செய்தி கேட்டவுடன் எழுந்த துயரத்தில் எழுந்த எண்ணங்கள் சில
-ஏ.சுகுமாரன்



அத்தி பூத்தாபோல் அரசாங்க ஆபிசில்
ஒரு வெள்ளை உள்ளம் - ராஜேந்திரன் என்ற பேரு
கேட்பதிலே சிறு குறை இருதாலும் -
குறையையை கேட்பதிலே நிறைவான போக்கு
சென்ற வெள்ளி கிழமை ஆபிசில் பார்த்தேன்
இந்த வெள்ளி கிழமை எங்கே பார்ப்பது என்று தெரியலே !
நல்லவங்களுக்கு 'அங்கே' குறை வந்தது போலும்
இங்கே உள்ள நல்லவங்களை சீக்கிரம் கொண்டுபோறாங்க !
வள்ளுவர் இதைதான் உலகின் பெருமை என்றார் .
என்ன பெருமையோ ! நமக்கு ஒரு நல்ல உள்ளம் லாசு !
வாழ்வின் பயன் நினைக்க வாழ்தலே !

No comments: