வாழும் போதே வாழ்கையின் பலன் பெற்றோர் மிக சிலர்
பிறர் வாழ்த்த வாழும் பேறு பெற்ற புண்ணியன் நீங்கள்
மக்களால் மட்டும் அல்ல என்றும்
இறைவனாலும் தேர்தெடுக்கப்பட்ட
நீங்கள் பல்லாண்டு சிறப்புடன் வாழ வாழ்த்தும்
அன்பன் ஏ.சுகுமாரன் & ஆர்.தணிகைத்தம்பி
புதுவை செய்திகளும் புதிய சிந்தனைகளும் - நித்தம் நித்தம்
No comments:
Post a Comment