Thursday, August 14, 2008

'சுதந்திரம்' -- ஏ.சுகுமாரன்

'சுதந்திரம்' -- ஏ.சுகுமாரன்
'சுதந்திரம்' நம்மிடம் உள்ளதால் மதிப்பு நமக்கு தெரியவில்லை ! இல்லை எனும் போது ஏங்கினோம் ! அதன் விலை நமக்கு மறந்து போனது !. வாங்கித்தந்த தியாகிகளும் நம் நினைவில் இல்லை ! மீண்டும் அதே பொருளாதாரம்சிறுக சிறுக நம்மில் பலரை அடிமை ஆக்கிவருகிறது

இன்னும் உலகின் 36% சதவிகிதம் சுதந்திரம் இல்லாமல் 48 நாடுகளில் ,வாழும் சுவை அறியாமல் வாடுகின்றனர்
சுதந்திரத்தின் மதிப்பு இல்லாத போது தான் தெரியும்
தெரிந்துகொள்ள இருக்கும் சுதந்திரத்தை இழக்க வேண்டாமே !
இருக்கும் போதே இதன் மதிப்பை உணர்வோம்
வாங்கித்தந்த தியாக சீலர்களை
இன்று மட்டுமாவது நினைவு கூர்வோம் ! டி. வீ சானல்கள் அனுமதித்தால் ! -- ஏ.சுகுமாரன்

No comments: